
வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்?
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழி. அந்த மொழியின் உச்சம் தான் கவிதை.கவிதை எழுதும் கவிஞன் இந்த மனிதர்களோடு, மண்ணோடு மட்டும் தொடர்புள்ளவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்கிறான்.அவனது பார்வை ‘உலகம் யாவையும்’ தாண்டியது.அதன் விசாலம் அளவிட முடியாதது; ஆழம் …
வைரமுத்து ஏன் விமர்சிக்கப்படுகிறார்? Read More