எப்படி எப்படி? இழுப்பது எப்படி?

– டிவி சீரியல் எழுத்தாளர் குரு சம்பத்குமார். தொலைக்காட்சி சேனல்களில் வரும்  ‘அழுவாச்சி’ தொடர்களை பெரும்பாலான ஆண்கள் பார்ப்பதில்லை என்றாலும் பெண்கள் மத்தியில் இத்தொடர்கள் பெரிதும் செல்வாக்கு பெற்றுவிட்டன.  பெண்களை மட்டுமே கவரும் விதத்தில் எப்படி கதை, திரைக்கதை வசனம் போன்றவை …

எப்படி எப்படி? இழுப்பது எப்படி? Read More

இசைஞானியின் பிறந்தநாள் விழாகோலாகலம்!

குமுதம் பத்திரிகையும், இளையராஜா பேன்ஸ் கிளப் அமைப்பும் இணைந்து சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்திய இசைஞானி ‘இளையராஜாவின் பிறந்த நாள் விழா’ கோலாகலாமாக கொண்டாப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர்கள் பஞ்சு அருணாச்சலம், பாலா, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், இயக்குநரும், எழுத்தாளருமான சுகா, எழுத்தாளர் …

இசைஞானியின் பிறந்தநாள் விழாகோலாகலம்! Read More

சுந்தர் சி.யின் சமயோசித புத்தி!

பி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று  வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக …

சுந்தர் சி.யின் சமயோசித புத்தி! Read More

கமலின் பாராட்டும் சூர்யாவின் உதவியும்! -நெகிழும் ‘கோலி சோடா’ ஸ்ரீராம்

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றிப்படமான ‘கோலிசோடா’ வில் நடித்த ‘பசங்க’ ரசிகர்களின் கவனம் பெற்று ஆழப்பதிந்துவிட்டார்கள். அவர்களில் சேட்டுவாக வந்து முறைப்பு பார்வையும் முரட்டுக் குணமும் காட்டிய பையன் ஸ்ரீராமை யாரும் மறக்க முடியாது. இந்த ஸ்ரீராம் இனி சிறுவன் அல்ல. …

கமலின் பாராட்டும் சூர்யாவின் உதவியும்! -நெகிழும் ‘கோலி சோடா’ ஸ்ரீராம் Read More

மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார்

தலைமுறைகள்’ படத்துக்கு தேசியவிருது கிடைத்ததை ஒட்டி ஊடகங்களை சந்தித்து மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள் சசிகுமார் மற்றும் குழுவினர். நிகழ்ச்சியில் சசிகுமார்,  ‘தலைமுறைகள்’ படக்குழுவினர் மற்றும் பாலுமகேந்திராவின் உதவி யாளர்கள்  பாலுமகேந்திராவின் படத்துக்கு மெழுகு வர்த்தி யேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முதலில் …

மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார் Read More