பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் !
தமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படுபவர் ‘கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைத்தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அவர், தென்னிந்திய சினிமாவின் நடமாடும் அகராதியாக, கண்முன் நிற்கும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறார்.எப்போது யார் கேட்டாலும் திரைத் தகவல்களைக் கொட்டுபவர் .திரையுலகில் மக்கள் …
பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் ! Read More
