My Blog

கால்பந்தாட்டம் பற்றிய படம் ‘ஐவராட்டம் ‘

சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திற்கு “ ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,அம்ருத்கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது …

கால்பந்தாட்டம் பற்றிய படம் ‘ஐவராட்டம் ‘ Read More

இயக்குநரான அனுபவம் எப்படி?- ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்’வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். . அவருடன் ஓர் அவசர நேர்காணல். வானவில் வாழ்க்கை எப்படிப்பட்ட படம்? இது முழுக்க முழுக்க இளைஞர்கள் பற்றியபடம். இளைஞர்களுக்கான படம். கல்லூரி வாழ்க்கையின் பின்னணியில் உருவாகியுள்ள இசைசார்ந்த மியூகிக்கல் …

இயக்குநரான அனுபவம் எப்படி?- ஜேம்ஸ் வசந்தன் Read More

நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு

நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும் என்று பாடல்கள்  வெளியீட்டுவிழாவில்  வி.சி. குகநாதன் பேசினார்.  புதுமுகங்கள் நடிக்க புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் –   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து    தயாரிக்கும் படம்  ‘இஞ்சி முறப்பா’. சகா இயக்கியுள்ளார். …

நமக்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும்: வி.சி. குகநாதன் பேச்சு Read More

இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’

இதுவரை  இசையமைப்பாளராக  இயங்கி வந்த ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமாகும் ‘வானவில் வாழ்க்கை’ .இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. இதை இளைஞர்கள் சார்ந்த இசை சார்ந்த படமாக உருவாக்கியுள்ளதாக தொடங்கிய ஜேம்ஸ்வசந்தன், மேடையில் படத்தில் நடித்தவர்களை …

இளைஞர்களுக்கான இசை சார்ந்த படம் ‘வானவில் வாழ்க்கை’ Read More

100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’

MSG மூவீஸ் சார்பில் G ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ ஜம்போ 3D ‘.இயக்குநர்கள்  ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது .’ஆ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் …

100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள ‘ஜம்போ 3D’ Read More

தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம்

தொடர்வண்டித்துறையைத் தனியார்வசம் ஒப்படைக்க மத்தியஅரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம்தமிழர்கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எளிய அடித்தட்டு மக்களின் பயணங்களுக்குப் பயன்படும் தொடர்வண்டித்துறையில் நூறுவிழுக்காடு அந்நிய முதலீட்டுக்குள் கொண்டுவர மத்தியஅரசு முடிவுசெய்திருப்பது மிகவும் அபத்தமானது; …

தொடர்வண்டித்துறையைத் தனியாருக்கு விடுவதா?-சீமான் கண்டனம் Read More