
My Blog


தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை – கார்க்கி
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ‘ படத்தின் பாடல் பிறந்த கதை பற்றி கார்க்கி சொல்கிறார்: ”தன் படத்தின் கதையை என்னிடம் இரண்டு நிமிடங்களில் சொல்லிய ராம் பிரகாஷ், அதன் தலைப்பை முன்னிலைப் படுத்தி ஒரு மூன்று நிமிடப் பாடல் …
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை – கார்க்கி Read More
தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்!
இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் . சி கிரிஷ் இயக்கும் படம் ‘கப்பல்’ .வைபவ், சோனம் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த ஷங்கர், தானே வாங்கி தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார். படத்தின் ஆடியோ ,ட்ரெய்லர் வெயியீட்டு விழா இமேஜ் ஆடிட்டோரியத்தில் …
தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்! Read More
உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி!
சினிமாவில் உதவி இயக்குநர்களின் உழைப்பு அளவிட முடியாதது. ஆனால் அதற்கேற்ற சம்பளம் என்ன அங்கீகாரம் கூட பெரும்பாலும் சிடைப்பதில்லை. எடுக்கும் ஒரு படத்தின் கதை விவாதத்திலிருந்து படம் வெளியாகி விமர்சனம், விளம்பரம் வரும் வரை அவர்களின் பணி தொடரும். ஆனால் படம் …
உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி! Read More
‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்
ஒரு போலீஸ் நாயை நாயகனைப்போல பிரதானமாக்கி வெளிவந்துள்ள படம். சிபிராஜ் போலீஸ்காரர். மனைவி அருந்ததி. சிபிக்கு நாய்கள் என்றால் பிடிக்காது. பக்கத்துவீட்டு ராணுவ மேஜர் ஒருவர் , ஊருக்கு செல்வதாகக் கூறி சிபியிடம் ஒரு நாயை பார்த்துக் கொள்ளச் சொல்கிறார் முதலில் …
‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம் Read More
‘வன்மம்’ விமர்சனம்
ஒருவர் மீது ஒருவர் வைக்கும் வன்மம், பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு இழுத்துக் கொண்டு நிறுத்தும் என்று விளக்கும் கதை. விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நண்பர்கள். கிருஷ்ணா பணக்காரரான தடியன் ரத்னம் தங்கை சுனைனாவை விரும்புகிறார். இது தடியன் ரத்னத்துக்குப் பிடிக்க …
‘வன்மம்’ விமர்சனம் Read More
‘காடு’ விமர்சனம்
காடு என்பது இயற்கை வளம். காடு வேண்டிய எல்லாம் தரும். அதை அழிக்கக் கூடாது காடழிந்தால் நாடு அழியும். இப்படி காட்டை அழிக்கக் கூடாது என்கிற கருத்தை வெறும் செய்தியாகச் சொன்னால் அது எடு படாது. இதே கருத்தை காடு பின்னணியில் …
‘காடு’ விமர்சனம் Read More
‘ திருடன் போலீஸ்’ விமர்சனம்
அப்பா பொறுப்பான போலீஸ் கான்ஸ்டபிள். மகன் பொறுப்பற்றவன். அப்பாவே அவனுக்குப் பிடிக்காது. ஒரு நாள் என் கவுண்டரில் அப்பா கொல்லப்படுகிறார். மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. சதியால்தான் அப்பா கொலை செய்யப்பட்டது எனவும் அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதும் புரிகிறது. …
‘ திருடன் போலீஸ்’ விமர்சனம் Read More
‘அப்புச்சி கிராமம்’ விமர்சனம்
அப்புச்சி கிராமம் என்கிற ஊருக்கு விண்கல் விழுகிறது. அது தொடர்பான பின்விளைவுகள் பற்றியதுதான் கதை. அப்புச்சி கிராமம் பலதரப்பட்ட பாமரமக்கள் வாழும் ஊர். அந்த ஊர் ஒரு பண்ணையாரின் இரு தாரத்து மகன்களின் பகையால் பிளவுபட்டுக் கிடக்கிறது. எந்தக் காரியம் நடப்பதாக …
‘அப்புச்சி கிராமம்’ விமர்சனம் Read More