
20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் !
முற்றிலும் புதியவர்கள் ஆதிக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. குடி, குடிகாரர்களின் பின்னணியில் உருவான நகைச்சுவைக் கதை. சின்னத்திரை புகழ் தீபக் நாயகன்., புதுமுகம் நேகா ரத்னாகர் நாயகி. இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைப் பகுதிகளின் நாயகனாக வருகிறார். …
20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் ! Read More