கனவு நிறைவேறிய தருணம்: அகரம் பவுண்டேஷனுக்குப் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி!

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை …

கனவு நிறைவேறிய தருணம்: அகரம் பவுண்டேஷனுக்குப் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி! Read More

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு!

திரைக்கலைஞர்  சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு! Read More

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!!

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், ” மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய …

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள்: நடிகர் சூர்யா பேச்சு!! Read More

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்!

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ​​ ​​நடிகர் சிவக்குமார் பேசிய போது..     ​”அகரம் என்ற அற்புதமான …

சிவகுமாரின் பேச்சு : கலங்கவைக்கும் ப்ளாஷ்பேக்! Read More

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா !

மருத்துவ நுழைவு தேர்வுக்குரிய புத்தகமான “ நீட்”  புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசினார். சூர்யா பேசும் போது,” இங்கே  மாண்புமிகு ரவிக்குமார் ஐயா அவர்கள் முதலாவதாக NEET பற்றியும் கல்வி முறையை பற்றியும் விரிவாகப் பேசியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். …

படத்தை விட்டு விட்டு படிப்பைப் பற்றிப் பேச வேண்டும் – சூர்யா ! Read More

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கjfபடுத்த  தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் …

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More