
இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம்
சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ …
இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம் Read More