இயக்குநர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு அறிமுக விழா!
‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான தமிழச்சி தங்கபாண்டியன், …
இயக்குநர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு அறிமுக விழா! Read More
