
‘இறைவன்’ விமர்சனம்
மனிதன் ஆபத்தான விலங்கு என்ற பொன்மொழி முதலில் வருகிறது. ‘என் பெயர் அர்ஜுன்.எனக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. நான் நல்லன்லாம் கிடையாது.தேவைப்படும்போது கெட்டவனா மாறிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டு ஜெயம் ரவி வரும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே பலரையும் …
‘இறைவன்’ விமர்சனம் Read More