
மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி!
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி , ‘பொன்னியின் செல்வன்’படம் வெளியாவதை முன்னிட்டு ஊடகங்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, ”களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட …
மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி! Read More