கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி !

சூர்யா, கார்த்தி நடத்தும்  சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி. பல்லாயிரக்கணக்கான …

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி ! Read More

மீண்டும் காக்கி சட்டையில் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

 ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் இப்பொழுது “தீரன் அதிகாரம் ஒன்று” படமூலம் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுக்கிறார். இது அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமான கதையாக அமைந்துள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் …

மீண்டும் காக்கி சட்டையில் கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ Read More

‘காஷ்மோரா ‘ விமர்சனம்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், ஷரத் லோகித்ஸ்வா, மதுமிதா நடித்துளளனர். இயக்கம் கோகுல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ் .இசை சந்தோஷ் நாராயணன். ஆவிகளுடன் பேசமுடியும்  என்றும் ஆவிகளைக்கட்டுப் படுத்த முடியும் என்றும் பிரபலமாக இருக்கிறார் விவேக் அவரது மகன் காஷ்மோரா கார்த்தி மற்றும் …

‘காஷ்மோரா ‘ விமர்சனம் Read More

பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை: சிவகுமார்

புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் Alliance ஸ்ரீநிவாசன் ,  இயக்குநர் லிங்கு சாமி , இயக்குநர், ஒளிப்பதிவாளர்  ராஜீவ் மேனன் , இயக்குநர் …

பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை: சிவகுமார் Read More

காஷ்மோரா என்பவன் பில்லி , சூனியம் , ஏவல் செய்யும் மந்திரவாதி!

காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது – கார்த்தி !! ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காஷ்மோரா. இப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் …

காஷ்மோரா என்பவன் பில்லி , சூனியம் , ஏவல் செய்யும் மந்திரவாதி! Read More

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கjfபடுத்த  தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் …

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More