தூய்மைப் பணியாளர் பத்மா: கௌரவித்த பார்த்திபன்!
45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கிய பார்த்திபன். பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் பத்மா, சமீபத்தில் தான் …
தூய்மைப் பணியாளர் பத்மா: கௌரவித்த பார்த்திபன்! Read More
