‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்

க்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் …

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார் Read More

இனி கதை திருட்டு என்று பிரச்சினை வந்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும்: சரத்குமார்

சரத்குமார் கதாநாயகன்-வில்லன் ஆகிய 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் நடிக்கும் ‘மாரி’, விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்’ படங்களின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று காலை நடந்தது. ‘சண்டமாருதம்’ …

இனி கதை திருட்டு என்று பிரச்சினை வந்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும்: சரத்குமார் Read More