நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு!

பழம்பெரும் படத்தயாரிப்பாளர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா!     பஞ்சு அவர்களின் மூத்தமகன் ப்ருத்விராஜ்,விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினரையும் வரவேற்றார். தன் தந்தையின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் என்று கூறினார். இவர் 40 ஆண்டுகளாக அமெரிக்காவின் புற்றுநோய் …

நான் என்ன செய்தேன் :ஆவணப்பட வெளியீட்டு விழாவில்சூர்யா பேச்சு! Read More

நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை!

 ஜல்லிக்கட்டு பற்றி சிவகுமார்  அறிக்கை! கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து …

நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும் : சிவகுமார் அறிக்கை! Read More

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி !

சூர்யா, கார்த்தி நடத்தும்  சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி. பல்லாயிரக்கணக்கான …

கோவையில் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி ! Read More

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக  இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய …

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து Read More

எனக்காகப் பாடிய பாலமுரளி கிருஷ்ணா : சிவகுமார் இரங்கல்!

மறைந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு நடிகர்   புகழஞ்சலி செலுத்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பால முரளி கிருஷ்ணா அவர்களைக் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம் .அகில இந்திய அளவில் மத்திய அரசு வழங்கிய பல உயரிய விருதுகளைப் …

எனக்காகப் பாடிய பாலமுரளி கிருஷ்ணா : சிவகுமார் இரங்கல்! Read More

பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை: சிவகுமார்

புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் Alliance ஸ்ரீநிவாசன் ,  இயக்குநர் லிங்கு சாமி , இயக்குநர், ஒளிப்பதிவாளர்  ராஜீவ் மேனன் , இயக்குநர் …

பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை: சிவகுமார் Read More

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

நடிகர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கjfபடுத்த  தனது 100-வது, படத்தின் போது ஒரு கல்வி அறக்கட்டளையைத் …

நெகிழ்ச்சியாய் ஒரு நிகழ்ச்சி : சிவகுமார் கல்வி அறக்கட்டளை –37-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! Read More

உலக பூமி தினத்தை முன்னிட்டு ‘யாதும் ஊரே ‘ அமைப்பின் முன்னெடுப்பு!

உலக பூமி தினத்தை முன்னிட்டு யாதும் ஊரே குழுவும் மற்றும் “CARE EARTH” தன்னார்வ அமைப்பும் இணைந்து, சிங்கார சென்னையை கொண்டாடுவோம் என்ற மையக் கருத்துடன், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் சென்னையின் சிறப்பினை எடுத்துரைக்கும் விதமாகவும், இயற்கை மற்றும் சுற்றுசூழல் …

உலக பூமி தினத்தை முன்னிட்டு ‘யாதும் ஊரே ‘ அமைப்பின் முன்னெடுப்பு! Read More

சிவாஜி- எம்.ஜி.ஆருக்கு சமமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் : சிவகுமார் புகழாரம்

தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படுபவருமான பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு  ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சிவகுமார் பேசும் போது. ” இவ்விழாவின் மூலம் வேருக்கு மரியாதை …

சிவாஜி- எம்.ஜி.ஆருக்கு சமமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் : சிவகுமார் புகழாரம் Read More

நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார்

திரையுலக மார்க்கண்டேயனாகக் கருதப்படும் சிவகுமாரை ஒரு நடிகராகத்தான் பலரும் அறிவர். அவர் சிறந்த பேச்சாளராகிவிட்டார். கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில்   பேருரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது  ‘மகாபாரதம்’ தொடர்பான …

நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார் Read More