தமிழுக்கு நேரும் கொடுமைகள் : கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!
தமிழுக்கு நேரும் கொடுமைகள் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இன்று ட்விட்டர் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து . இன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள், பகிரப்படும் செய்திகள் போன்றவை 99 சதவீதம் எழுத்துப் பிழைகளோடும் கருத்துப் பிழைகளோடும் வாக்கியப்பிழைகளோடும் தான் …
தமிழுக்கு நேரும் கொடுமைகள் : கவிஞர் வைரமுத்து ஆதங்கம்! Read More
