15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்!
படம் சார்ந்த மலரும் நினைவுகள்: “1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்…ஓவியக்கல்லூரி6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….இந்தியாவில் டெல்லி …
15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்! Read More