வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து
எது மாறிக்கொண்டே இருக்கிறதோ அதுவே உயிர்ப்போடு விளங்குகிறது. சினிமா மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் அது அழியும் என்கிறார்கள். அது தன் வடிவத்தை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருக்குமே தவிர அழியாது என்கிறார்கள் அறிந்தவர்கள். மாற்றத்தில் இரண்டு வகை. ஒன்று உறையும் பாலைப் …
வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து Read More