சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யேந்திரா : இயக்குநர் பிருந்தா சாரதி இரங்கல்!
மறைந்த நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திராவின் மறைவு குறித்து இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி இப்படி எழுதி இருக்கிறார்: ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்ற வாசகத்தை பெரிய தலைவர்களுக்கும், புகழ்பெற்றவர்களுக்கும் மட்டுமே அஞ்சலி எழுதுகையில் பயன்படுத்த வேண்டுமா என்ன? நேற்று …
சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யேந்திரா : இயக்குநர் பிருந்தா சாரதி இரங்கல்! Read More
