ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை

‘லிங்கா’  விவகாரத்தில் ஊடகங்கள் தவறான  பொய்ப்பிரச்சாரம்  செய்வதாக ‘லிங்கா’  விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த அறிக்கை ”‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும்  வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். …

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை Read More

மாண்டலின் ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், இளையராஜா பங்கேற்கும் இசை விழா!

மறைந்த இசைமேதை மாண்டலின் யூ. ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை, சிறப்பு,அன்பு, மரியாதை, நன்றி,நெகிழ்ச்சியைக காட்டும் விதமாக எஸ்.எஸ்.இண்டர் நேஷனல் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் 28.ஆம்தேதி சனிக்கிழமை மியூசிக் அகாடமியில் நடத்துகிறது. இந்த இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை …

மாண்டலின் ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், இளையராஜா பங்கேற்கும் இசை விழா! Read More

கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மமா? லிங்கா விநியோகஸ்தர்கள் பதிலடி

லிங்கா’ படத்தால் இழப்பு என்கிற பிரச்சினையில் விநியோகஸ்தர்கள்  பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறார்கள். ‘லிங்கா’ படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க …

கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மமா? லிங்கா விநியோகஸ்தர்கள் பதிலடி Read More

‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா ஒரு சூப்பர் கேர்ள் !

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையமாகக் கொண்டு  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து  வெளிவரும்  படம் இது.இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்  கெஸான்ட்ரா. பாடகி நடிகையென தனது கலைப்பயணத்தை …

‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா ஒரு சூப்பர் கேர்ள் ! Read More

இரு மொழிப் படம் நடிப்பது பெரும் சவால்தான்: அதிதி செங்கப்பா

மதுமிதா இயக்கத்தில் Capital Film Works SP சரண் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா தனது நடிப்புத் திறமையால் இந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்து உள்ளார். “ இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித …

இரு மொழிப் படம் நடிப்பது பெரும் சவால்தான்: அதிதி செங்கப்பா Read More

மீண்டும் ‘நூறாவது நாள்’ : ‘ரீபூட்’ வடிவில் உருவாகிறது !

எண்பதுகளில் கலக்கிய படம் ‘நூறாவது நாள்’ .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது.  இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் ‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர் ‘நூறாவது நாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிவண்ணனின் …

மீண்டும் ‘நூறாவது நாள்’ : ‘ரீபூட்’ வடிவில் உருவாகிறது ! Read More

‘வைகை எக்ஸ்பிரஸ் ‘ முழுப்படமும் ஓடும் ரயிலில் நடக்கும் கதை !

‘மக்கள் பாசறை’ சார்பில் உருவாக இருக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ .ஆர்.கே.நாயகனாக  நடிக்கும் படம் இது.ஷாஜி கைலாஸ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே., ஷாஜி கைலாஸ் இணையும் மூன்றாவது படம் இது .நீதுசந்திரா பிரதான  …

‘வைகை எக்ஸ்பிரஸ் ‘ முழுப்படமும் ஓடும் ரயிலில் நடக்கும் கதை ! Read More

நாயகிக்கு இரு வேடம் ஆர்.கேயின் பெருந்தன்மை!

‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே. ஷாஜி கைலாஸ்இணையும் மூன்றாவது படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. நீதுசந்திரா பிரதான  நாயகியாக நடிக்கிறார்.   இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.எனவே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. இப்படத்தின் தொடக்கவிழா …

நாயகிக்கு இரு வேடம் ஆர்.கேயின் பெருந்தன்மை! Read More

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மகளிர் விழா (FEMFEST 15)

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் கலைவிழா 2015  முற்றிலும் பெண்களுக்குக்காகவே மட்டுமே நடக்கும் மகளிர் விழா  (FEMFEST 15) மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் (12-2-2015) அன்று விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்  …

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மகளிர் விழா (FEMFEST 15) Read More

துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ஒரு தயாரிப்பாளரின் அனுபவம்

“நேற்றுஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது ரசிகர்கள் பரபரப்பாக இருந்தார்கள்.ஏதோ இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடப்பது போல பார்த்தார்கள் அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக மாறியிருந்தார்கள். ஆனால் துபாய் போன்ற வெளிநாடுகளில் இந்தியர் பாகிஸ்தானியர் சகோதரர் போல இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு …

துபாயில் இந்தியர் பாகிஸ்தானியர் ஒற்றுமை கண்டுவியந்தேன்! ஒரு தயாரிப்பாளரின் அனுபவம் Read More