மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 5-ல்!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும். 18 ஆண்டுகளுக்குப் …

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 5-ல்! Read More

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். …

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்! Read More

சென்னை என் தாய் வீடு: ‘பெத்தி’ அறிமுக விழாவில் நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு …

சென்னை என் தாய் வீடு: ‘பெத்தி’ அறிமுக விழாவில் நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி! Read More

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ்!

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப …

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ்! Read More

சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யேந்திரா : இயக்குநர் பிருந்தா சாரதி இரங்கல்!

மறைந்த நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திராவின் மறைவு குறித்து இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி இப்படி எழுதி இருக்கிறார்: ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்ற வாசகத்தை பெரிய தலைவர்களுக்கும், புகழ்பெற்றவர்களுக்கும் மட்டுமே அஞ்சலி எழுதுகையில் பயன்படுத்த வேண்டுமா என்ன? நேற்று …

சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யேந்திரா : இயக்குநர் பிருந்தா சாரதி இரங்கல்! Read More

“பெத்தி” இந்திய கிராமங்களின் ஆன்மாவைக் கொண்டாடும் படம் – ராம் சரண் !

இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் …

“பெத்தி” இந்திய கிராமங்களின் ஆன்மாவைக் கொண்டாடும் படம் – ராம் சரண் ! Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரிகூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் …

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ! Read More

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான முதல் திரைப்படம்‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்!

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் …

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான முதல் திரைப்படம்‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்! Read More

உலகின் முதல் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை:சென்னை அப்போலோ மருத்துவமனை சாதனை!

சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ஆர்ஏஎஸ் தளத்தை பக்கவாட்டு அணுகுமுறை மூலம் பயன்படுத்தி நிணநீர்முடிச்சு அகற்றுவதற்கான உலகின் முதல் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது தொடையின் நடுப்பகுதி வழியாகச் செல்லாமல் பக்கவாட்டுப் பகுதி வழியாக அறுவை …

உலகின் முதல் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை:சென்னை அப்போலோ மருத்துவமனை சாதனை! Read More

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது …

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More