ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன் : ‘கோரிப்பாளையம்’  அரீஷ் குமார்..!

புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார்.    குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் …

ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன் : ‘கோரிப்பாளையம்’  அரீஷ் குமார்..! Read More

புதுமுக நடிகரின் கூச்சம் போக்கிய நடிகை..!

‘மாப்பனார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் தான் ‘யாகன்’.. வினோத் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை அமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக டென்மார்க் தமிழரான சஜன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நாயகியாக …

புதுமுக நடிகரின் கூச்சம் போக்கிய நடிகை..! Read More

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!

  சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள …

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை! Read More

வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி

தமிழ்ச்சினிமாவில் வசனங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் பிருந்தாசாரதி. இவர் வசனகர்த்தா மட்டுமல்ல கவிஞர்,இயக்குநர், பத்திரிகையாளர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் .இப்போது ‘சண்டக்கோழி –      2 ‘படத்துக்கு  வசனம் எழுதி வருகிறார். அண்மையில் அவரைச் சந்தித்தோம். உங்கள் முன் கதையைக் …

வசனம் என்பது எழுத்தாளரின் மொழியல்ல ; பாத்திரங்களின் மொழி : பிருந்தா சாரதி Read More

‘தரமணி’ யில் ராம் எங்களை அழவைத்தார் : லிஸி ஆண்டனி

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில்  சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி. படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும்  …

‘தரமணி’ யில் ராம் எங்களை அழவைத்தார் : லிஸி ஆண்டனி Read More

ஏன்  இந்தப் பிழைப்பு?  என்று அழுதிருக்கிறேன்: கவிஞர் யுகபாரதி

தஞ்சை மண் தந்த படைப்பாளி யுகபாரதி. கவிஞர் ,பாடலாசிரியர்,    கட்டுரையாளர்,   பத்திரிகையாளர்,  பதிப்பாளர் எனப் பன்முகம்  கொண்டவர் இவர். மரபுக் கவிதை ,புதுக்கவிதை , நவீன கவிதை என்று எந்த ஒரு அடுக்கிலும் கவிஞராகப் பயணிக்கத் தெரிந்தவர். ஒரு பக்கம் தீவிர இலக்கியம் …

ஏன்  இந்தப் பிழைப்பு?  என்று அழுதிருக்கிறேன்: கவிஞர் யுகபாரதி Read More

கிடைத்தால் நல்லது; கிடைக்கலைன்னா ரொம்ப நல்லது:ஷாம் தத்துவம்!

அழகு ஹீரோ , ”தென்னிந்தியாவின் சல்மான்கான்” என நடிகர் சத்யராஜால் ​புகழாரம் சூட்டப்பட்டவர். கமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கட்டவர், ரிஸ்க் எடுத்தவர். ’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கடலை அற்புதமான …

கிடைத்தால் நல்லது; கிடைக்கலைன்னா ரொம்ப நல்லது:ஷாம் தத்துவம்! Read More

மூட்டை தூக்கிய எம்.பி.ஏ பட்டதாரி!

எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும். பிரபுசாலமன் , எம்.அன்பழகன் என இரண்டு திறமையானவர்களின் கண்டுபிடிப்பு தான் கிஷோர் ரவிச்சந்திரன். ரூபாய் படம் …

மூட்டை தூக்கிய எம்.பி.ஏ பட்டதாரி! Read More

உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான்’இவன் தந்திரன்’நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

“இவன் தந்திரன்” திரைப்படம் குறித்து நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் “யூ – டார்ன் திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் …

உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான்’இவன் தந்திரன்’நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்! Read More

சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி

மண்மணம் மாறாத  இலக்கியப் படைப்புகளை வழங்குவதில் வல்லவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அவர் தற்போது திரைப்பட நடிகர் என்கிற புதியதொரு அவதாரமெடுத்திருக்கிறார். அண்மையில் அவரைச்சந்தித்து எழுத்து,நடிப்பு பற்றி உரையாடினோம். இலக்கியவாதியாக பல ஆண்டு காலமாக இருந்த உங்களிடமிருந்து , நடிகர் எப்போது …

சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி Read More