All
இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்
அனைத்து மக்களுக்கும் புரிகிற மொழி இசை.இது இன்பத்தில் முதன்மையானதும் கூட. கலை என்கிற வகையில் எவ்வித கல்வி அறிவும் இல்லாத சாமானியனையும் சென்றடையக் கூடியது இசை.அத்தகைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் ‘வானவில் வாழ்கை’. இசையமைப்பாளர் ஜேம்ஸ் …
இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன் Read More
உத்தமவில்லன் படத்தில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி!
கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘உத்தமவில்லன்’ படத்திற்கான இசைக் கோர்ப்பு …
உத்தமவில்லன் படத்தில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி! Read More
‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்!
‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் இருக்கிறார்.விக்னேஷ் சிவன்.அது பற்றிப்பேசும் போது “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்‘ படத்தில் கிடைத்த வாய்ப்பு” என்று …
‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்! Read More
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை ரைனோஸ்
இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், தேஷ்முக் தலைமையிலான வீர் மராத்தி அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் …
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை ரைனோஸ் Read More
ஆஹா இப்படி ஒரு நடிகரா ? -வியக்கும் இயக்குநர்
சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கூட …
ஆஹா இப்படி ஒரு நடிகரா ? -வியக்கும் இயக்குநர் Read More
அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர்
பார்வதி நாயர் தனது கனவுகளின் வழியே சினிமாவை அடைந்தவர். மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் …
அனைவரிடமும் அன்பான அஜித்: ‘என்னை அறிந்தால்‘ பார்வதி நாயர் Read More
தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் …
தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து Read More
