என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேதனை வேண்டுகோள்!

தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், …

என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேதனை வேண்டுகோள்! Read More

தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில்  முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.  திடீர்த் திருப்பமாக சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட த் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்த டி.சிவாஅம்மனுவைத் திரும்பப் பெற்று, …

தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை! Read More

ஒரு படம் தனக்குத் தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்: இயக்குநர் தனுஷ்.

  நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குநராக களமிறங்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா,சாயா சிங்,செண்ட்ராயன் உள்பட …

ஒரு படம் தனக்குத் தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும்: இயக்குநர் தனுஷ். Read More

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்!

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்  மறைந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது …

பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்! Read More

ஏஆர்.ரகுமானிடம் வாய்ப்பு கேட்ட மணிரத்னம்!

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் , கார்த்தி , அதீதி ராவ் ஹைதாரி , ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் , பாடலாசிரியர் மதன் கார்க்கி …

ஏஆர்.ரகுமானிடம் வாய்ப்பு கேட்ட மணிரத்னம்! Read More

அனைத்தும் சினிமா கொடுத்தது : “கடுகு” விழாவில் சூர்யா பேச்சு!

“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று  நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட, கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவர்.   …

அனைத்தும் சினிமா கொடுத்தது : “கடுகு” விழாவில் சூர்யா பேச்சு! Read More