All
அனைத்தும் சினிமா கொடுத்தது : “கடுகு” விழாவில் சூர்யா பேச்சு!
“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட, கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவர். …
அனைத்தும் சினிமா கொடுத்தது : “கடுகு” விழாவில் சூர்யா பேச்சு! Read More
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு!
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும்; அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ல் நடைபெறவுள்ளது. களத்தில் 5 அணிகள் மோதுகின்றன. ‘தமிழ்த் திரைப்படத் …
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு! Read More

