இயக்குநரான அனுபவம் எப்படி?- ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்’வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். . அவருடன் ஓர் அவசர நேர்காணல். வானவில் வாழ்க்கை எப்படிப்பட்ட படம்? இது முழுக்க முழுக்க இளைஞர்கள் பற்றியபடம். இளைஞர்களுக்கான படம். கல்லூரி வாழ்க்கையின் பின்னணியில் உருவாகியுள்ள இசைசார்ந்த மியூகிக்கல் …

இயக்குநரான அனுபவம் எப்படி?- ஜேம்ஸ் வசந்தன் Read More

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார்

பாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி  பாடல் எழுதியதும்  ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரான தமிழச்சி தங்கபாண்டியனை பாடல் எழுத வைத்தது எது?. கவிஞர் பாடலாசிரியராக …

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார் Read More

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன் :அர்ஜுன்

எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது என்கிற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் – 2 படம்  மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம். …

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன் :அர்ஜுன் Read More

நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன்

அண்மைக்காலமாக எந்தரகப் படத்திலும் முகம் காட்டி தன்னை அழுத்தமாகப் பதிய வைத்து வருபவர் ‘ஆடுகளம்’  நரேன். நல்லவராகவோ கெட்டவராகவோ  எதுவாயினும் நடிக்கத் தயங்காமல் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் மிளிர்பவர், ஒளிர்பவர்  இந்த நரேன். இனி நரேனுடன் பேசுவோம். ஆடுகளம்’ படத்தின் மூலம் …

நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன் Read More

நான் எடுத்த ரஜினி பேட்டி!- பி.எச்.அப்துல் ஹமீது

இலங்கை வானொலி மூலம் தமிழ் கேட்கும் நல்லுலகிற்கு நன்கு அறிமுகமான பெயர் பி.ஹெச். அப்துல் ஹமீது. அழகான தமிழ், திருத்தமான உச்சரிப்பு என வானொலி கேட்கும் நேயர்களின் காதுகளில் தேனொலி பாய்ச்சிய இவருக்கு பன்முக ஆளுமைகள் உண்டு. வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர், …

நான் எடுத்த ரஜினி பேட்டி!- பி.எச்.அப்துல் ஹமீது Read More

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார் என்று இயக்குநர் சாமி  கூறியுள்ளார்.பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத்  துரத்திவருகிறது. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வைத் தூக்கிப் பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ …

வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி Read More

‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ

 நடிகை குஷ்பூ டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட சத்தானவை மட்டுமல்ல சொத்தையான கேள்விகளுக்கும் சரமாரியாக  வெளிப்படையான பதில் அளித்துள்ளார். அதன் சிறு தொகுப்பு வருமாறு *எப்போதும்சேலையில்தோன்றுகிறீர்களே? எனக்குபிடித்ததுசேலைதான். அதைஅணியவசதியாகவும்இருக்கிறது. * அம்மா, அக்கா, …

‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ Read More