குழந்தைகள் உலகம் பற்றி சூர்யா ​​!

விரைவில்  வெளிவரவிருக்கும் பசங்க-2 (ஹைக்கூ) திரைப்படத்தை பற்றி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா ​”​ ”  என் குழந்தைகள் தியா, தேவ் என்என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் …

குழந்தைகள் உலகம் பற்றி சூர்யா ​​! Read More

சிவகுமாரின் மகாபாரத உரை: சூர்யா-கார்த்தி வியப்பு,ஜோதிகா வாழ்த்து

கல்லூரியில் மாணவிகள் முன் மகாபாரதத்தை 2:15 மணி நேரத்தில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல அதற்காக அப்பா இரண்டு வருடம் உழைத்து இருக்கிறார் என்று – நடிகர் கார்த்திகூறியுள்ளார்.! நடிகர் சிவகுமார் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை …

சிவகுமாரின் மகாபாரத உரை: சூர்யா-கார்த்தி வியப்பு,ஜோதிகா வாழ்த்து Read More

ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ்

பசங்க2 படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கவின் , …

ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ் Read More

சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி!

தமிழில் வணிகத் தரத்திலான படங்கள் இயக்கும் இயக்குநர்களிடையே ஹரிக்குத் தனியிடம் உண்டு. ஆக்ஷன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ், கலவையில் இவர் படைக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரிசுவை‘ விருந்தாக இருப்பவை. …

சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி! Read More

‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம்

‘மாஸு என்கிற மாசிலாமணி’ சூர்யாவுக்கு பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவருடைய காதலி நயன்தாராவுக்கு வேலையில் சேர சில லட்சம் பணம் தேவைப் படுகிறது. தனக்கு நண்பர்களாகிவிட்ட சில பேய்கள் உதவியுடன் வீட்டில் பேயோட்டுவது போன்ற சிறு மோசடிகள் செய்து பணம் …

‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம் Read More

இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு

எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஜோதிகா மறுபிரவேசமாகி  நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ரோஜன் ஆண்ட்ரூஸ் …

இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு Read More