’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்!

ஒளிப்பதிவாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்றவர் . தற்போது …

’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் சுகுமார் அதிர்ச்சி தகவல்! Read More

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.    பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் …

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா ! Read More

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி!

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார்  பின் வருமாறு நன்றி கூறியுள்ளார்! அன்புடைய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம். திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த …

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி! Read More

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார்

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் …

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார் Read More

“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார்

பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரது மெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல் அரசன்” பாடல் …

“நாச்சியார்” படத்திற்காக மனதை வருடும் பாடலை பாடிய ஜீ.வி.பிரகாஷ் குமார் Read More

சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி

மண்மணம் மாறாத  இலக்கியப் படைப்புகளை வழங்குவதில் வல்லவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அவர் தற்போது திரைப்பட நடிகர் என்கிற புதியதொரு அவதாரமெடுத்திருக்கிறார். அண்மையில் அவரைச்சந்தித்து எழுத்து,நடிப்பு பற்றி உரையாடினோம். இலக்கியவாதியாக பல ஆண்டு காலமாக இருந்த உங்களிடமிருந்து , நடிகர் எப்போது …

சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி Read More

தன் பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் !

தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்  பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே  வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் . இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 …

தன் பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் ! Read More

பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா !

தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபலமான கதாநாயகன் …

பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா ! Read More

நம்பிக்கை வில்லன் ஆர் கே சுரேஷ்!

ஒரு நாயகனை அறிமுகம் செய்வது என்பது வேறு , ஒரு நடிகரை உருவாக்குவது என்பது  வேறு.. அந்த வகையில் இயக்குநர் பாலா நடிகர்களை  உருவாக்குவதில்  முன்னோடி  என்றே சொல்லலாம்.அவர் உருவாக்கிய  நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற  அடை மொழியை தாண்டி கதாப் …

நம்பிக்கை வில்லன் ஆர் கே சுரேஷ்! Read More