‘திலகர்’ விமர்சனம்

படத்தில் கிஷோர் பேசும் வசனம் ‘கக்கத்துல அருவாளும் கழுத்துக்குப் பின்னால பகையும் வச்சிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நம் பாட்டன் பூட்டன் காலத்தோடு போகட்டும்ல நமக்கு வேணாம் ல ‘-இந்த வசனம்தான் படம் கூறும் செய்தி. வன்முறை இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் …

‘திலகர்’ விமர்சனம் Read More