திருக்குறளுக்குப் பரதநாட்டியம்: விஐபிக்களின் பாராட்டு மழையில் லக்ஷிதா!

தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால், …

திருக்குறளுக்குப் பரதநாட்டியம்: விஐபிக்களின் பாராட்டு மழையில் லக்ஷிதா! Read More