கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘

சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்னஎன்பதைப் பரபரப்பும்  நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதைதான்  ‘இவளுக இம்சை தாங்க …

கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘ Read More