நான் ஏன் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்!

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா – திருமதி லலிதா இணை பெற்றுக் …

நான் ஏன் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்! Read More