ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதைக் கவிப்பேரரசு வைரமுத்து இன்று மாலை டில்லியில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டார்.இன்று அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.டில்லியில் நடந்த விழாவில் டாக்டர் கரண்சிங் இந்த விருதை வைரமுத்துவுக்கு வழங்கினார்.கவிஞருக்கு அன்பான வாழ்த்துகள்! தமிழ் …

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து! Read More

எதிர்ப்பு இல்லையென்றால் புகழ் நிலைக்காது: கவிப்பேரரசு வைரமுத்து!

இந்தியாவின் உயரிய இலக்கிய அங்கீகாரமான ஞானபீட விருதுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து தேர்வாகியிருக்கிறார்.அதையொட்டிப் பாராட்டு மழை, வாழ்த்து மழை என்று ஒரு பக்கம் அவர் நனைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனங்கள் என்கிற பெயரில் தூற்றல்களும் காழ்ப்புகளும் பரப்பப்பட்டு வருகின்றன.இந்தச் சூழலில் அவரிடம் …

எதிர்ப்பு இல்லையென்றால் புகழ் நிலைக்காது: கவிப்பேரரசு வைரமுத்து! Read More