கல்யாணம் பற்றிய கலகலப்பான கதை ‘ஒருநாள் கூத்து’

திருமணம் என்றதும்   இனம்புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வித பதற்றமும் மன அழுத்தமும் வந்து ஆணோ பெண்ணோ இருவரையுமே சூழ்ந்து கொள்கின்றன. எப்படியாவது திருமணம் நடக்க வேண்டும் …

கல்யாணம் பற்றிய கலகலப்பான கதை ‘ஒருநாள் கூத்து’ Read More