கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலியாக இது அமையட்டும்: விஷால்

விஷால் அறிக்கை! கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே …

கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலியாக இது அமையட்டும்: விஷால் Read More