‘கரு மேகங்கள் கலைகின்றன’ விமர்சனம்

மக்களின் துன்பங்களுக்குக்காரணம் புத்தர் சொன்னது போல ஆசை மட்டுமா?. அன்பும் இருக்கக்கூடும் என்று செல்கிற கதை.அளவு கடந்த அன்பும் பாசமும் கூட துன்பத்தை விளைவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும் ,அந்த சுகமான வலியைப் பற்றிப் பேசுகிறது  ‘கரு மேகங்கள் கலைகின்றன’படம். …

‘கரு மேகங்கள் கலைகின்றன’ விமர்சனம் Read More