மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார். திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது …

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை!

ஜல்லிக்கட்டு அனுமதி  குறித்து  கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை! தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த …

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை! Read More

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு

சென்னையில் தமிழிசைச் சங்கத்தின் 73ஆம்ஆண்டுவிழாராஜாஅண்ணாமலைமன்றத்தில் நடைபெற்றது. தமிழிசைச்சங்கத் தலைவர் நீதிபதிபு.ரா.கோகுலகிருஷ்ணன், தமிழிசைச்சங்க மதிப்பியல் செயலர் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, முனைவர் தேவகிமுத்தையா கலந்துகொண்டஇவ்விழாவில் கவிஞர் வைரமுத்து தலைமையேற்று விருதுகள் வழங்கிப் பேசியதாவது: 73 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டதமிழிசைச்சங்கத்தின் பெருமையைப் புதியதலைமுறை புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் …

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு Read More

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் …

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார்

கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை …

அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார் Read More

சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே ,  சம்ஸ்கிருதி  ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க …

சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read More

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? …

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல் Read More