திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் : ’பிரேக் ஃபாஸ்ட்’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக் ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக …

 திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் : ’பிரேக் ஃபாஸ்ட்’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

எதிர்ப்பு இல்லையென்றால் புகழ் நிலைக்காது: கவிப்பேரரசு வைரமுத்து!

இந்தியாவின் உயரிய இலக்கிய அங்கீகாரமான ஞானபீட விருதுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து தேர்வாகியிருக்கிறார்.அதையொட்டிப் பாராட்டு மழை, வாழ்த்து மழை என்று ஒரு பக்கம் அவர் நனைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனங்கள் என்கிற பெயரில் தூற்றல்களும் காழ்ப்புகளும் பரப்பப்பட்டு வருகின்றன.இந்தச் சூழலில் அவரிடம் …

எதிர்ப்பு இல்லையென்றால் புகழ் நிலைக்காது: கவிப்பேரரசு வைரமுத்து! Read More

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் திருநாள்!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று (16-01-2026, வெள்ளிக்கிழமை), கவிப்பேரரசு #வைரமுத்து, பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, V.G. சந்தோஷம், வெற்றி தமிழர் பேரவை V.P. குமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற …

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் திருநாள்! Read More

வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்!

திருக்குறளின் பெருமைகள்! காலம் தோறும் மதிப்பு மாறாமல் உயர்ந்து கொண்டே இருப்பது திருக்குறள்.தினந்தோறும் கணந்தோறும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது அதன் பெருமை. ஓடுகிற நதியில் கால் வைக்கும் போது முதலடிக்கும் இரண்டாவது அடிக்குமான நீர் கூட வேறுபடுகிறது என்பார்கள். திருக்குறள்  ஓடுகிற நதி.அதுவும் …

வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ஓர் அலசல்! Read More

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் “படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து!

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மானத்தையும் …

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் “படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து! Read More

என் ஐம்பதாண்டு இலக்கியங்களுக்கு நான் பெற்ற பண்டித சம்மதம் இது : கவிஞர் வைரமுத்து பேச்சு!

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் தொடங்கி வைக்க கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் சார்ந்து ‘ வைர முத்தியம் ‘என்கிற பெயரில் ஒரு முழு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. கவிஞர் வைரமுத்து இதுவரை 12 கவிதை நூல்கள், 10 …

என் ஐம்பதாண்டு இலக்கியங்களுக்கு நான் பெற்ற பண்டித சம்மதம் இது : கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தின விழா!

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்தார். இவ்விழாவில் துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, வி.ஜி. சந்தோஷம், பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் இயக்குநர்கள் வ..கௌதமன், பிருந்தா சாரதி, தயாரிப்பாளர் …

கவிஞர் வைரமுத்து கொண்டாடிய திருவள்ளுவர் தின விழா! Read More

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு!

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39ஆம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை …

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு! Read More

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது !

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் …

கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது ! Read More

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே …

அறிமுக நாயகியை போனில் அழைத்து பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து! Read More