திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை!

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின் புதிய …

திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதை! Read More