விவசாயிகளின் மரணங்கள் பற்றிய ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’ !

விவசாயிகளின் தொடர் மரணங்கள் ஆவணப்படம் ஆகிறது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ராஜுமுருகன் பாடல் எழுத சமுத்திரக்கனி குரல்கொடுக்க உருவாகும் ஆவணப்படம்   கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. …

விவசாயிகளின் மரணங்கள் பற்றிய ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’ ! Read More