திரை வசனம் என்கிற கலை: ‘விஜயானந்த்’ வசனகர்த்தா மதுரகவி!

அண்மையில் வெளிவந்துள்ள ‘விஜயானந்த்’ படத்தில் கூர்மையான வசனங்களை எழுதியதுடன் பாடல்களையும் எழுதியவர் மதுரகவி .குறிப்பாக ஒரு மொழிமாற்றுப் படமான இந்த ‘விஜயானந்த் ‘படத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது ஒரு கலை தான். …

திரை வசனம் என்கிற கலை: ‘விஜயானந்த்’ வசனகர்த்தா மதுரகவி! Read More