
Tag: manirathnam


மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன்
பிரபல இயக்குநர் மணிரத்னத்தோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குநர் அமரனுக்கு. பிரபல இயக்குநரும் வீணை வித்துவானுமாகிய காலம் சென்ற வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட …
மணிரத்னத்தோடு பணிபுரிவது கனவு நிஜமானது போன்றது :கலை இயக்குநர் அமரன் Read More
சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்!
இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் ‘நாம்’ தொண்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை கோட்டூர், கோட்டூர் புரத்தில் உள்ள சூர்யா நகரைத் தத்தெடுத்துள்ளனர்.இப்பகுதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பின்னால் உள்ளது. தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து வரும் இந்நிலையில் …
சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்! Read More
இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம்
மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி ’உருவாகியுள்ளது.இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 17–ந்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு …
இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம் Read More