‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சிக்கு   பார்த்திபன், ஜீவி பிரகாஷ் பாராட்டு!

தனது ஒவ்வொரு படைப்பிலும் “கலை என்பதே அரசியல் நடவடிக்கை தான்” என்ற கூற்றிற்கிணங்க  தனது அரசியல் நடவடிக்கையை சமரசமில்லாமல் முன்னகர்த்திச் சென்றுகொண்டிருக்கும் இயக்குநர் பா. இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது நீலம் …

‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சிக்கு   பார்த்திபன், ஜீவி பிரகாஷ் பாராட்டு! Read More

கே ஜி எப் பில் கோலாகலமாக தொடங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை  KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக .தொடங்கியது. வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை …

கே ஜி எப் பில் கோலாகலமாக தொடங்கியது பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை! Read More

மதுரையில் தொடங்கிய மக்களிசை!

கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் – பா.இரஞ்சித். ‘மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கல இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை …

மதுரையில் தொடங்கிய மக்களிசை! Read More