எஸ்.பி.பிக்கு நார்வேயிலிருந்து ஒரு தாலாட்டு!

எஸ்.பி.பிக்கு நார்வேயிலிருந்து ஒரு தாலாட்டு! அன்பின் பாடகர் எஸ்.பி.பாலாவுக்கு, இந்தப் பூமியில் எல்லோருமே அன்பினாலும், இசையினாலும்  மட்டுமே ஆளப்படுகின்றோம் என நம்புகின்றோம். எங்கள் எல்லோரையும் இசையாலும், உங்களுடைய  அற்புதமான குரலாலும் கோடிக்  கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டவர் நீங்கள். எத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடி …

எஸ்.பி.பிக்கு நார்வேயிலிருந்து ஒரு தாலாட்டு! Read More