‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை(சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி …

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை! Read More