‘பொன்னியின் செல்வன்’ பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் பிரபு!

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபுவின் தோற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் சரித்திர காலத்து உடையுடன் பிரபு வித்தியாசமாக மிடுக்காக காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படத்தில் …

‘பொன்னியின் செல்வன்’ பெரிய வேளாளர் கதாபாத்திரத்தில் பிரபு! Read More

‘காலேஜ் குமார்’ விமர்சனம்

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய …

‘காலேஜ் குமார்’ விமர்சனம் Read More

உதயா – பிரபு இணைந்து நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” “உத்தரவு மகாராஜா”படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார். மற்ற …

உதயா – பிரபு இணைந்து நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’ Read More

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு :பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு!

பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !  லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் …

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு :பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு! Read More

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

  நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்து ஒரு  மருத்துவமனை திறப்பு விழாவில்   பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:    சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின்  திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு …

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு Read More

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் விக்ரம்பிரபு!

சமீபத்தில் சில  ஆண்டுகள் வரை சிவாஜி புரொடக்ஷன்ஸ்,சிவாஜி பிலிம்ஸ் என நடிகர் திலகத்தின் படத்தயாரிப்பு நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்தன. 800 நாட்கள் ஓடி  வரலாற்றுச்சாதனை புரிந்த ‘சந்திரமுகி’ படம் இந்நிறுவனத்தின்  தயாரிப்பு முத்திரை எனலாம். தன் தாத்தாவான நடிகர்திலகத்தைத்தொடர்ந்து பேரன் விக்ரம் …

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் விக்ரம்பிரபு! Read More