புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்!

திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது. கதை ,சூழல், பாத்திரம்,  மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக …

புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்! Read More

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி!

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து …

மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! Read More