ரஜினி பாராட்டிய போக்கிரி ராஜா !

ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் ’போக்கிரி ராஜா’. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். PTS Film International சார்பில் T.S.பொன்செல்வி …

ரஜினி பாராட்டிய போக்கிரி ராஜா ! Read More

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார். ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் …

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு Read More

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி!

சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது! லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படமான ‘கத்தி’யைத் தொடர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதும் வகையில் ‘2.0 ‘ ( 2.ஒ) படம் …

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி! Read More

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  படமும் இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது.  இப்படம் 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் …

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார் Read More

பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ !

நடிகர் பிரபுவும் ராம்குமாரும்இணைந்து ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்து வரும் நிலையில், இவர்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதிய தயாரிப்பாளர் உருவாகியிருக்கிறார். ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் இணைந்து …

பிரபு நடிக்கும் புதிய படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ ! Read More

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்

எம்.எஸ்.வி அனுமன் போல உதவியவர் அணில்போல வாழ்ந்தவர் என்று இசைஞானி இளையராஜா  நடத்திய  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ விழாவில் எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்  சூட்டினார்.இதுபற்றிய விவரம் வருமாறு ;மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’  …

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம் Read More

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் விடாது கறுப்பாய் துரத்துகிறது!

வரும் ஆனால் வராது முடிந்தது ஆனால் முடியவில்லை என்பதைப் போல‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் விடாது கறுப்பாய் துரத்துகிறது! கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ‘லிங்கா’ திரைப்பட விநியோகஸ்தர்கள் சிங்காரவேலன், ரூபன், கிஷோர்குமார், சமரசப் பேச்சின்படி நஷ்ட ஈட்டுத் …

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் விடாது கறுப்பாய் துரத்துகிறது! Read More

ரஜினி நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு ! கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பா.இரஞ்சித் இயக்குகிறார்

40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை …

ரஜினி நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு ! கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பா.இரஞ்சித் இயக்குகிறார் Read More