‘ரஜினி முருகன்’ விமர்சனம்

தன்னைப் போல தன் பிள்ளைகள் யாரும் ஊர், விவசாயம் என்று மண்ணோடு மண்ணாக வாழ்ந்து விடக் கூடாது என்று பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார் ராஜ்கிரண். ஒரு காலத்தில் இதை கௌரவமாக கருதியவர், பிற்காலத்தில் அவர்களின் பாசத்துக்காக ஏங்குகிறார். …

‘ரஜினி முருகன்’ விமர்சனம் Read More