“எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி.. “ ’ஐஸ்வர்யா முருகன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் !

‘ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில்,மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’. அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி.ஜி, சாய் சங்கீத், …

“எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி.. “ ’ஐஸ்வர்யா முருகன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ! Read More

ஏ எம் ரத்னம் தயாரிப்பில், விஜய் சேதுபதி – பன்னீர் செல்வம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

எப்போதுமே சவாலான கதாபாத்திரங்களையும் வலுவான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி, சமீபத்தில் இயக்குநர் பன்னீர் செல்வம் கூறிய கதையை கேட்ட அடுத்த கணமே, அதில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கும் ஒரு …

ஏ எம் ரத்னம் தயாரிப்பில், விஜய் சேதுபதி – பன்னீர் செல்வம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More